பாலக்கோட் தாக்குதல் பற்றி ஏழு பேருக்கு மட்டுமே தெரியும்; தாக்குதல் நடைபெற்றது குறித்து அதிரவைக்கும் தகவல்கள் அதிகாலை 3.40 மற்றும் 3.53 செவ்வாய் கிழமை, ஜெய்ஸ் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டு 40 வீரர்கள் வீரமரணம் அடைந்து 12 நாட்களுக்கு பிறகு , டைகர் ஸ்குவாட்ரானின் நான்கு மிராஜ் 2000 விமானங்கள் தன்னுடைய கிரிஸ்டர் மேஸ் அல்லது ஸ்பைஸ் 2000 ஸ்மார்ட் குண்டுகளை ( இரண்டுமே மிராஜ் ஏந்தி சென்றது ) பாலகோட்டில் இருந்த மர்காஸ் செய்து அகமது சகீத் […]
இந்திய நடத்திய தாக்குதலில் பயங்கரவாதிகளின் முக்கிய தளபதிகள் 25 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலை அடுத்து டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு துறைக்கான அமைச்சர்கள் குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், அழிக்கப்பட்டவை சாதரண முகாம்கள் இல்லை என்றார். தாக்குதலில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் முக்கிய தளபதிகள் 25 பேர் கொல்லப்பட்டதாக அஜித் தோவல் தெரிவித்தார். பாகிஸ்தான் ராணுவம், உளவுத்துறை துணையுடன் இயங்கிய பாலகோட் முகாமிற்கு, […]
இந்திய எல்லையில் 55 நிலைகளில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது, இந்திய ராணுவம் சரியான பதிலடியை கொடுத்து வருகிறது. இந்திய விமானப்படை எல்லை தாண்டி சென்று பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை அழித்தது எல்லையில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்காத நிலையில் நாங்கள் எடுத்துள்ளோம் என இந்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எல்லையில் பதற்றம் காரணமான ராணுவம் உஷார் நிலையில் இருக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான போருக்காக எடுக்கப்பட்டது கிடையாது […]
கார்கில்_நாயகன் “நாய்ப் சுபேதார் சஞ்சய் குமார்”. One Man Army என்ற வார்த்தை நாய்ப் சுபேதார் சஞ்சய் குமாருக்கு மட்டுமே பொருந்தும்.!! March 3, 1976 ஆம் ஆண்டு ஹிமாச்சல பிரதேசத்தின் கலோல் பக்கான் என்ற ஊரில் பிறந்த இவர், பெரும் முயற்சிக்குப்பின் இராணுவத்தில் இணைந்தார்.இராணுவத்தில் சேரும் முன், இவரின் மனு மூன்று முறை நிராகரிக்கப்பட்டது. நான்காம் முறை வெற்றிகரமாக 13 ஜம்மு காஷ்மீர் ரைபிள் படையில் இணைந்தார்.படையில் இணைவதற்கு முன் இவர் டாக்சி டிரைவராக பணியாற்றியது […]
கார்கில் நாயகன் யோகேந்திர சிங் யாதவ், பரம்வீர் சக்ரா விருது மே 10,1980 உத்திரப் பிரதேசத்தின் அகிர் என்ற கிராமத்தில் பிறந்தார் சுபேதார் மேஜர் யோகிந்திர யாதவ்.அவரது அப்பாவும் ஒரு இராணுவ வீரர் தான்.அவருடைய அப்பா கரன்சிங் யாதவ் குமாஒன் ரெஜிமென்டில் இணைந்து 1965 மற்றும் 1971 போரில் பங்கேற்றவர்.யோகேந்திர சிங் தனது 16வது வயதில் இந்திய இராணுவத்தின் கிரேனாடியர் ரெஜிமென்டில் இணைந்தார். யோகேந்திர சிங் 18வது கிரேனாடியரின் கடக் பிளாட்டூன் கமாண்டோ பிரிவில் இணைந்தார். கிரெனெடியர் […]
லான்ஸ் நாய்க் ஓம் பிரகாஷ் சேவை எண் : 13769974W பிறப்பு : மே 2, 1983 இடம் : சிகல்,ஹிமாச்சல் சேவை : இராணுவம் தரம் : லான்ஸ் நாய்க் பிரிவு : 9 பாரா (SF) ரெஜிமென்ட்: பாராசூட் ரெஜிமென்ட் விருது :சௌரிய சக்ரா வீரமரணம் : பிப் 21, 2016 லான்ஸ் நாய்க் ஓம் பிரகாஷ் அவர்கள் ஹிமாச்சலின் சிகல் என்ற இடத்தில் மே 2 1983ல் பிறந்தார்.2003 ல் இராணுவத்தில் இணைந்தார். […]
கேப்டன் துசார் மகாஜன் சேவை எண் : IC-72326M பிறப்பு : ஏப்ரல் 20,1990 இடம் : உதம்பூர் , ஜம்மு சேவை : இராணுவம் தரம் : கேப்டன் பிரிவு : 9 பாரா (SF) ரெஜிமென்ட் : பாராசூட் ரெஜிமென்ட் விருது : சௌரிய சக்ரா வீரமரணம் : பிப் 21, 2016 கேப்டன் துசார் மகாஜன் 20 ஏப்ரல் 1990ல் ஜம்முவின் உதம்பூரில் பிறந்தார்.அவரது அப்பா முன்னாள் தலைமையாசிரியர்.நல்ல படிப்பு சம்மந்தமான குடும்பமாக […]
கேப்டன் பவன் குமார் சேவை எண் : IC-78545K பிறப்ப : ஜன 15, 1993 இடம் : ஜிந்த், ஹரியானா சேவை : இராணுவம் தரம்: கேப்டன் பிரிவு : 10 பாரா (SF) ரெஜிமென்ட் : பாராசூட் விருது : சௌரிய சக்ரா வீரமரணம் : பிப் 21, 2016 கேப்டன் பவன் குமார் (22) 10வது பாரா படை பிரிவு , எப்போதும் தனது சகாக்களை முன்னின்று வழி நடத்துபவர். “நான் ஒரு […]
மெட்ராஸ் ரெஜிமென்ட் 1758ல் தொடங்கப்பட்ட மெட்ராஸ் ரெஜிமென்ட் இந்திய இராணுவத்தின் மிகப் பழமையான ரெஜிமென்ட் ஆகும்.உலகப் போர்களிலும் சரி சுதந்திரத்திற்கு பிறகான இந்தியப் போர்களிலும் சரி தம்பிகளின் (மெட்ராஸ் ரெஜிமென்ட் வீரர்களை மற்ற வீரர்கள் இப்படி தான் அழைப்பர்) பணி அளவிட முடியாதது. மொத்தம் 21 பட்டாலியன்களை கொண்ட மெட்ராஸ் ரெஜிமென்டின் தலைமையகம் ஊட்டியின் வெல்லிங்டனில் அமைந்துள்ளது. ” பணியில் இறப்பதே பெருமை ” ( It is a glory to die doing one’s […]
1971 போர் ஹீரோ : 2nd Lt அருண் கேட்டர்பால், பரம் வீர் சக்ரா 1971 போர் ஹீரோ : 2nd Lt அருண் கேட்டர்பால், பரம் வீர் சக்ரா 1950 அக்டோபர் 14ல் மகாராஸ்டீராவின் புனேயில் பிறந்தது அந்த வீரம். இந்த குழந்தை இந்தியாவின் நிகரற்ற வீரமாக மலரும் என அவர் தந்தை நினைத்ததில் வியப்பில்லை.ஏனெனில் அவரது குடும்பம் தங்களை இராணுவ சேவையில் ஈடுபடுத்திக் கொள்ள தயங்கியதில்லை. அவரது பெரும் தாத்தா 1848ல் பிரிட்டாஷருக்கு எதிராக சீக் […]