ஐஎன்எஸ் விபுதி இந்தியக் கடற்படையின் வீர் வகை ஏவுகணை கப்பல்களுள் ஒன்று தான் இந்த ஐஎன்எஸ் விபதி ஆகும். கடந்த ஜீன் 3, 1991ல் படையில் இணைக்கப்பட்ட இந்த கப்பல் 502டன் எடையுடையது.56மீ நீளமும்,10மீ அகலுமும் ,30 நாட் வேகத்திலும் செல்லக்கூடியது. 7 அதிகாரிகள் தலைமையில் 104 மாலுமிகள் இந்த கப்பலை இயக்குகின்றனர்.இந்தக் கப்பலில் இடைத்தர மற்றும் குறைதூர துப்பாக்கிகள், chaff launchers மற்றும் தரை-தரை தாக்கும் ஏவுகணைகள் பொருத்தப்பட்டுள்ளன.கடலோர மற்றும் கடற்கரையோர ரோந்து, நிலத்தை தாக்குதல் […]
ஐஎன்எஸ் LCU L54 இந்திய கடற்படையின் Landing Craft Utility (LCU) MK IV வகை கப்பல்களில் நான்காவது கப்பல் தான் இந்த LCU L54 கப்பல். கொல்கத்தா கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்ட இந்த கப்பல் மே 25 2018ல் தான் படையில் இணைக்கப்பட்டது. 950 டன் எடையும்,63மீ நீளமும்,11மீ அகலமும் கொண்டது.5 அதிகாரிகள் மற்றும் 60 மாலுமிகள் இந்த கப்பலை இயக்குகின்றனர். டேங்க்,கவச வாகனங்கள், சண்டையிடும் ஆயுதங்கள் மற்றும் 160 வீரர்களை இதால் சுமந்து […]
ஐஎன்எஸ் ஷங்குல் இந்திய கடற்படையின ஷிஷுமர் வகை நீர்மூழ்கி கப்பல்களில் நான்காவது கப்பல் தான் இந்த ஐஎன்எஸ் ஷங்குல் நீர்மூழ்கி. 1994 மே 28ல் படையில் இணைந்த இந்த நீர்மூழ்கி 1,660 டன் எடை கொண்டது.65மீ நீளமும் ,6.5மீ அகலமும் கொண்டது.15 அதிகாரிகள் தலைமையில் 55 மாலுமிகள் இந்த கப்பலை இயக்குகின்றனர். பலதரப்பட்ட ஆயுதங்களையும் சென்சார்களையும் கொண்ட இந்த நீர்மூழ்க பல்வேறு பயற்சிகளில் பங்கேற்றுள்ளது.பல்வேறு அனுபவங்களை கொண்டுள்ள இந்த கப்பல் தற்போதுள்ள நவீன கன்வென்சனல் நீர்மூழ்கிகளுக்கு இணையாக […]
ஐஎன்எஸ் மைசூர் இந்திய கடற்படையின் இரண்டாவது டெல்லி வகை வழிகாட்டு ஏவுகணைகள் கொண்ட நாசகார போர்கப்பல் தான் மைசூர். இந்தப் போர்க்கப்பல் கடந்த ஜீன் 2,1999ல் கடற்படையில் இணைக்கப்பட்டது. 6,700 டன் எடையுடைய இந்த கப்பல் 163மீ நீளமும், 17.4மீ அகலமும் கொண்டது.30 நாட் வேகத்தில் செல்லக்கூடியது.40 அதிகாரிகளும் 300 மாலுமிகளும் இந்த போர்க்கப்பலை இயக்குகின்றனர். தரை-தரை தாக்கும் ஏவுகணைகள், வான் பாதுகாப்பு ஏவுகணைகள் , ஏவுகணை எதிர்ப்பு மற்றும் விமான எதிர்ப்பு துப்பாக்கிகள், டோர்பிடோக்கள் , […]
ஐஎன்எஸ் சுவர்னா இந்தியக் கடற்படையின் சுகன்யா வகை கடலோர ரோந்து கப்பல் தான் இந்த சுவர்னா கப்பல்.1990 ஜீன் 2ல் இந்தியக் கடற்படையில் இணைக்கப்பட்டது. 101மீ நீளமும், 11.5 அகலமும் கிட்டத்தட்ட 1,500 டன் எடையும் கொண்டது.11 அதிகாரிகள் மற்றும் 140 மாலுமிகள் இந்த கப்பலை இயக்குகின்றனர். இந்த கப்பலில் தரை-தரை தாக்கும் ஏவுகணைகள், கனரக மற்றும் இலகுரக இயந்திர துப்பாக்கிகள் பொருத்தப்பட்டுள்ளது.இதனால் இந்தக் கப்பலை பலதரப்பட்ட நடவடிக்கைகளில் பயன்படுத்த இயலும். கடலோர மற்றும் கடற்கரையோர ரோந்து, […]
வான்பாதுகாப்பில் புதிய உச்சத்தை தொட்ட கடற்படை-மகிழ்சி செய்தி நடுத்தூர ரக வான் பாதுகாப்பு ஏவுகணைகளை செலுத்தி வான் இலக்குகளை தாக்குவதில் ஒருங்கிணைப்பு தன்மையை இந்திய கடற்படை பெற்றுவிட்டது. அதாவது ஒரு கப்பலில் உள்ள வான் பாதுகாப்பு ஏவுகணைகளை மற்ற கப்பல் ஏவ முடியும்.மேற்கு கடற்பகுதியில் நடைபெற்ற இந்த சோதனையில் சென்னை மற்றும் கொச்சி போர்க்கப்பல்கள் இந்த சாதனையை செய்துள்ளன.இரு கப்பலில் உள்ள ஏவுகணைகளை ஒரே கப்பல் கட்டுப்படுத்தி வேறு வேறு வான் இலக்குகளை தாக்கியுள்ளன.நீட்டிக்கப்பட்ட தூரம் இந்த […]
புதிய பத்து Ka-31 வானூர்திகள்-இந்திய மின்னனு உதவி அமைப்புடன் வருகிறது. இந்திய பாதுகாப்பு அமைச்சகம் புதிய பத்து Ka-31 வானூர்திகளை இரஷ்யாவிடம் இருந்து வாங்க அனுமதி வழங்கியுள்ளது.இந்த Ka-31 வானூர்தி Airborne Early warning and Control அமைப்பாக செயல்படக் கூடியது.அதாவது வான் இலக்குகளை முன்கூட்டியே கண்டறிந்து எச்சரிக்கை கொடுக்கும் வானூர்தி இது.எதிர்காலத்தில் வர உள்ள இந்த வானூர்தி இந்திய மின்னனு அமைப்பு இணைத்து வரஉள்ளது.அதாவது வானூர்தியில் இந்திய தயாரிப்பு மின்னனு அமைப்புகள் பொருத்தப்பட்டு 360 டிகிரி […]
ஐஎன்எஸ் குக்ரியின் சிலிர்ப்பூட்டும் கதை இது இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் குக்ரி மற்றும் அதன் கேப்டன் மகேந்திர நாத் முல்லா அவர்கள் பற்றிய சிலிர்ப்பூட்டும் கதை டிசம்பர் 9, 1971 அன்று பாகிஸ்தான் நீர்மூழ்கி பிஎன்எஸ் ஹங்கோர் இந்திய கடற்படையின் குக்ரி போர்க்கப்பல் மீது இரு டோர்பிடோக்களை ஏவியது.இரு டோர்பிடோக்களும் குக்ரியை தாக்க , கப்பலை இனி காப்பாற்ற முடியாது என கேப்டனுக்கு புரிந்தது.அவர் தனது வீரர்களுக்கு கப்பலை கைவிட உத்தரவிட ஆறு அதிகாரிகள் மற்றும் 61 […]
ஐஎன்எஸ் வேலா-மே 6ல் கடலுக்குள் பாய்கிறான் இந்திய கட்டிவரும் நான்காவது கல்வாரி (ஸ்கார்பின்) வகை நீர்மூழ்கியான ஐஎன்எஸ் வேலா வரும் மே 6ல் கடற்சோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளது. இந்தியாவின் நீரடி பிரிவின் வலிமையை அதிகரிக்கும் பொருட்டு புதிய ஆறு ஸ்கார்பின் வகை நீர்மூழ்கியை பிரான்சின் தொழில்நுட்ப உதவியுடன் இந்தியா கட்டி வருகிறது. இந்நிலையில் நான்காவது நீர்மூழ்கிக்கு வேலா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.மும்பை மசகான் தளத்தில் கட்டுமானம் முடிந்து தற்போது கடற்சோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளது. 2017ல் முதல் நீர்மூழ்கியான […]
பானி புயல்- எதிர்கொள்ள தயாராகும் கடற்படை விசாகப்பட்டிணத்தின் தென்கிழக்கு பகுதியில் சுமார் 430கிமீ தொலைவிலும் ஒடிசாவின் பூரியில் இருந்து 680கிமீ தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.மே 1 ,5.30 மணியின் கணக்கு இது. கடற்படையின் கிழக்கு கட்டளையக பிரிவு மிக கவனமாக இந்த புயல் நகர்வை கண்காணித்து வருகிறது. புயல் வடக்கின்-வடகிழக்கு நோக்கி நகர்ந்து ஒடிசாவின் கோபால்பூர் மற்றும் சந்தபாலியில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.பூரியின் தெற்கு பகுதியில் 3 மே 2019ல் மணிக்கு 175-185 kmph வேகத்தில் கடக்கும் […]