கலோனல் நீரஜ் சுட் கலோனல் நீரஜ் சுட் டெல்லியில் பிறந்தவர்.அவரது அப்பா பிரபு சூட் அவர்கள் இராணுவத்தின் மிலிட்டரி என்ஜினியரிங் சர்விசில் பணியாற்றியவர்.நீரஜ் அவர்களுக்கு இளவயது முதலே இராணுவத்தில் இணைவது தான் கனவு லட்சியம் எல்லாம்.தேர்ந்த ஸ்போர்ட்ஸ்மேன அவர். 1992 டிசம்பர் 22 இராணுவத்தின் இராஜபுதன ரைபிள்ஸ் ரெஜிமென்டில் இணைந்தார் அவர். 2010ல் கிட்டத்தட்ட 18 வருடம் இராணுவத்தில் கழித்திருந்தார்.ஒரு தேர்ந்த அனுபவமிக்க கடினமான வீரர் அவர்.18 வருட காலமும் மிக கடினமான பிரதேசங்களில் பணியாற்றிவர்.அதில் 8 […]
ஸ்குவாட்ரான் லீடர் பெருமாள் அழகராஜா ஸ்குவாட்ரான் லீடர் பெருமாள் 1999 கார்கில் போரில் ஈடுபட்டவர். அதன் பின் குரூப் கேப்டனாக படையில் இருந்து ஓய்வு பெற்றார்.கடந்த 2012ம் ஆண்டு அவர் மரணம் அடைந்தார்.1999 கார்கில் போரின் போது சௌரிய சக்ரா விருது பெற்றவர். Squadron leader பெருமாள் அவர்களின் தந்தை தமிழகத்தின இராஜபாளையத்தில் பூக்கடை நடத்தி வந்துள்ளார்.சிறுவயதிலேயே தன்னம்பிக்கையுடன் திகழ்ந்த பெருமாள் அவர்கள் கோவைக்கு அருகே உள்ள அமராவதி சைனிக் பள்ளியில் படித்து பின்பு NDA-வில் பயிற்சி […]
செபெ விக்ரம் சிங் சர்விஸ் நம்பர்: 3005411L பிறந்த நாள் : Mar 15, 1983 இடம் :ரெவாரி ,ஹர்யானா சேவை: இராணுவம் தரம் : செபாய் படைப்பிரிவு: 44 இராஷ்டீரிய ரைபிள்ஸ் ரெஜிமென்ட்: இராஜ்புத் விருது : சௌரிய சக்ரா வீரமரணம் அடைந்த நாள் : ஏப்ரல் 25, 2014 செபொய் விக்ரம் சிங் ஹரியானாவில் உள்ள ரெவாரியில் மார்ச் 15 ,1983ல் பிறந்தார்.2002 அக்டோபர் 7ல் இராணுவத்தின் ராஜ்புத் ரெஜிமென்டின் 17வது பட்டாலியனில் இணைந்தார்.டிசம்பர் […]
கேப்டன் துசார் மகாஜன் சேவை எண் : IC-72326M பிறப்பு : ஏப்ரல் 20,1990 இடம் : உதம்பூர் , ஜம்மு சேவை : இராணுவம் தரம் : கேப்டன் பிரிவு : 9 பாரா (SF) ரெஜிமென்ட் : பாராசூட் ரெஜிமென்ட் விருது : சௌரிய சக்ரா வீரமரணம் : பிப் 21, 2016 கேப்டன் துசார் மகாஜன் 20 ஏப்ரல் 1990ல் ஜம்முவின் உதம்பூரில் பிறந்தார்.அவரது அப்பா முன்னாள் தலைமையாசிரியர்.நல்ல படிப்பு சம்மந்தமான குடும்பமாக […]
லெப்டினன்ட் கலோனல் விக்ராந்த் பிரஷார்-பாரசூட் ரெஜிமென்ட் காஷ்மீரில் ஒரு சிறிய வீரர்கள் குழுவை வெற்றிகரமாக வழிநடத்தி வெற்றி கண்டமைக்காக சௌரியா சக்ரா விருது பெற்றுள்ளார். லெப் கலோ விக்ராந்த் பாராசூட் ரெஜிமென்டின் சிறப்பு படை பட்டாலியனான 10வது பட்டாலியனை சேர்ந்தவர். ஆகஸ்டு 2018ல் மத்திய காஷ்மீரில் மிக முக்கிய பயங்கரவாதி இருப்பதாக உளவுத் தகவல் பாதுகாப்பு படைக்கு கிடைத்தது.உடனே தாமதிக்காமல் லெப் கலா விக்ராந்த் மற்றும் மற்ற வீரர்கள் களத்தில் இறங்கினர்.மன சுறுசுறுப்பு, சூழ்நிலை சார் விழிப்புணர்வு […]
கேப்டன் அபினவ் குமார் – சிக்னல் கார்ப்ஸ் 14 மார்ச் 2019 அன்று நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் குடியரசுத் தலைவர் அவர்கள் கேப்டன் அபினவ் அவர்களுக்கு சௌரிய சக்ரா விருது வழங்கினார்.கேப்டன் அபினவ் அவர்கள் சிக்னல் கார்ப்சை சேர்ந்தவர்.அவர் 21வது இராஷ்டீரிய ரைபிள்சில் (கார்ட்ஸ்) பணியாற்றிய போது செய்த வீரதீரம் காரணமாக அவருக்கு சௌரிய சக்ரா விருது வழங்கப்பட்டது. 07 ஆகஸ்டு 2018, காஷ்மீரிை் பாரமுல்லா மாவட்டத்தில் லிடார் பன்சல் என்னுமிடத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக உளவுத் […]
மேஜர் அமித் குமார்-கார்வால் ரைபிள்ஸ் 14 மார்ச் 2019 அன்று நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் குடியரசுத் தலைவர் அவர்கள் மேஜர் அமித் குமார் டிம்ரி அவர்களுக்கு சௌரிய சக்ரா விருது வழங்கினார்.மேஜர் அமித் குமார் அவர்கள் கார்வால் ரைபிள்சை சேர்ந்தவர்.அவர் 14வது இராஷ்டீரிய ரைபிள்சில் பணியாற்றிய போது செய்த வீரதீரம் காரணமாக அவருக்கு சௌரிய சக்ரா விருது வழங்கப்பட்டது. 20 செப் 2018, காஷ்மீரின் பந்திபோரா பகுதியில் 5 பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் பாதுகாப்பு படைக்கு […]
லான்ஸ் நாய்க் ஆயுப் அலி-இராஜபுதன ரைபிள்ஸ் 14 மார்ச் அன்று நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் குடியரசுத் தலைவர் அவர்கள் சௌரிய சக்ரா விருதை லான்ஸ் நாய்க் ஆயுப் அலி அவர்களுக்கு வழங்கினார்.இராஜபுதன ரைபிள்சை சேர்ந்த ஆயுப் அவர்கள் 9வது பட்டாலியன் ராஷ்டீரிய ரைபிள்ஸ் படையில் பணியாற்றிய போது செய்த வீரதீரம் காரணமாக இந்த விருதை பெற்றார். 15 செப் 2018 அன்று ஐந்து பேர் கொண்ட பயங்கரவாத குழுவை 9வது இராஷ்டீரிய ரைபிள்ஸ் வீரர்கள் குழு […]
சாப்பர் மகேஷ்-இன்ஜினியரிங் கார்ப்ஸ் இந்திய குடியரசுத் தலைவர் அவர்கள் சாப்பர் மகேஷ் அவர்களுக்கு சௌரிய சக்ரா விருதை வழங்கினார்.கார்ப்ஸ் ஆப் இன்ஜினியரிங் படைப் பிரிவைச் சேர்ந்தவர்.44வது இராஷ்டீரிய ரைபிள்ஸ் படையில் பணியாற்றிய போது அவரது வீரதீரம் காரணமாக அவருக்கு சௌரிய சக்ரா விருது வழங்கப்பட்டுள்ளது. அவரது வெல்லமுடியாத மனோபாவம்,விரைந்து செயல்படும் திறன் மற்றும் ஈடுஇணையற்ற வீரத்தின் உதவியுடன் மிக முக்கிய லஷ்கர் பயங்கரவாதி ஒருவனை வீழ்த்தினார்.மற்றும் மற்றொரு பயங்கரவாதியை காயமடையச் செய்தார்.மற்ற பயங்கரவாதிகளை வீழ்த்த தனது படைக்கு […]
சாப்பர் மகேஷ்-இன்ஜினியரிங் கார்ப்ஸ் இந்திய குடியரசுத் தலைவர் அவர்கள் சாப்பர் மகேஷ் அவர்களுக்கு சௌரிய சக்ரா விருதை வழங்கினார்.கார்ப்ஸ் ஆப் இன்ஜினியரிங் படைப் பிரிவைச் சேர்ந்தவர்.44வது இராஷ்டீரிய ரைபிள்ஸ் படையில் பணியாற்றிய போது அவரது வீரதீரம் காரணமாக அவருக்கு சௌரிய சக்ரா விருது வழங்கப்பட்டுள்ளது. அவரது வெல்லமுடியாத மனோபாவம்,விரைந்து செயல்படும் திறன் மற்றும் ஈடுஇணையற்ற வீரத்தின் உதவியுடன் மிக முக்கிய லஷ்கர் பயங்கரவாதி ஒருவனை வீழ்த்தினார்.மற்றும் மற்றொரு பயங்கரவாதியை காயமடையச் செய்தார்.மற்ற பயங்கரவாதிகளை வீழ்த்த தனது படைக்கு […]